Wednesday, October 28, 2009

அறிமுக நாயகன்

அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களே !!

ஆருயிர் வலையுலக சிந்தனை சிற்பிகளே !!

இனிமேலும் வாசகனாய் இல்லாமல்

ஈடு இணையற்ற உங்கள் அன்பை பெற !!

உங்கள் முன் வந்திருக்கும் எனக்கு

ஊக்கமும் ஆக்கமும் அளித்து

என்னையும் உங்க‌ள் கூட்ட‌த்தில் சேர்த்த‌

ஏக‌ இறைவ‌னுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌ சொல்லி ,

ஐய‌ம் ஏற்ப‌டாம‌ல் என‌க்கு ப‌ல‌ உத்திக‌ளையும் சொல்லி த‌ந்து , நான்

ஒரு சகாப்த‌ம் ப‌டைக்க‌ என‌க்கு

ஓர் அவா .


இப்ப‌டிக்கு

உங்க‌ள் க‌ட்ட‌பொம்ம‌ன் .

1 comment:

சிநேகிதன் அக்பர் said...

கொடுத்திருவோம் ஆதரவை.